கோலாலம்பூர்,
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் அமல்படுத்திய பொருள் மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி) நம்பிக்கைக் கூட்டணி அகற்றும் என்றும் வாக் குறுதியை நிறைவு செய் வோம் என்றும் அக்கூட்டணியின் தலைவர் துன் மகாதீர் முகமட் கூறியுள்ளார்.இந்த ஜி.எஸ்.டி வரிக்கு பதிலாக ஏற்கெனவே இருந்த விற்பனை மற்றும் சேவை வரியை (எஸ்.எஸ்.டி) புதிய அரசாங்கம் மீண்டும் அமலுக்கு கொண்டு வரும் என அவர் மேலும் சொன்னார்.
Read More: Malasyia Nanban Tamil Daily on 11.5.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்