கோலாலம்பூர்,
மக்களின் தீர்ப்பை தாம் மதிப்பதாக முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் நேற்று வாக்குறுதி அளித்தார். நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி அதிர்ச்சி தோல்வி அடைந்த பின்னர் முதன் முறையாக பொது மக்களின் முன்னிலையில் தோன்றிய அவர் இந்த உறுதி மொழியை அளித்தார். மக்களின் தீர்ப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன். நாடாளுமன்ற ஜனநாயகத்தின் கொள்கைகளை மதிக்கும் கடப்பாட்டை தேசிய முன்னணி கொண்டிருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 11.5.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்