கோலாலம்பூர்,
நேற்று நடைபெற்று முடிந்த நாட்டின் 14 ஆவது பொதுத் தேர்தலில் தமது தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் 112 க்கும் அதிகமான நாடாளுமன்றத் தொகுதிகளை வென்று மத்திய அரசாங்கத்தை கைப்பற்றும் தகுதியை பெற்று விட்டதாக அந்த கூட்டணியின் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று அறிவித்தார். எனினும் அந்த தொகுதிகளின் வெற்றி குறித்து தேர்தல் ஆணையம் கையெழுத்து இட மறுத்திருப்பதாக துன் மகாதீர் நேற்று நள்ளிரவு பெட்டாலிங் ஜெயா ஷெரட்டன் ஹோட்டலில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 10.5.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்