பெக்கான்,
நாட்டின் கடந்த கால தலைவர்களின் பங்களிப்பை வெறுமனே நினைவில் கொள்வது மட்டுமின்றி, நாட்டை உயரிய நிலைக்கு கொண்டு செல்வதற்கான ஓர் அடிப்படையாகவும் அதனைக் கருதவேண்டும். அடுத்த தலைமுறை என்ற வகையில், ஓர் அடித்தளமாக நிறுவப்பட்டுள்ள அவர்களின் பங்களிப்பை உலக ரீதியில் அங்கீகரிக்கப்படும் அளவிற்கு உயரிய நிலைக்கு கொண்டு செல்லவேண்டும். அது இன்றைய தலைமுறையின் கடமை. செயலிலும் இத னைக் காட்ட வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் கூறினார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 7.5.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்