பெட்டாலிங் ஜெயா,
14ஆவது பொதுத் தேர்தலின் போது அரச மலேசிய கடற்படையினர் (ஆர்எம்என்) எவ்வகையான வெளித் தலையீடும் இன்றி அவர்களின் வாக்குகளை சுதந்திரமாக பதிவு செய்யலாம் என கடற்படை தலைமை அதிகாரி டான்ஸ்ரீ அஹ்மட் கமாருல் ஸமான் அஹ்மட் படாருடின் கூறியுள்ளார். வாக்களிக்கு ம்போது கடற்படையினர் அவர்களின் சொந்த விருப்பங்களை தேர்வு செய்ய சுதந்திரம் உள்ளது. கடற்படையினரின் முடிவை மாற்றக்கூடிய ஏதே னும் தூண்டுதலால் கவரப்பட வேண்டாம். உண்மைகள், கண்காணிப்புகள், சாதனைகள், நமது சொந்த அனுபவங்களின் அடிப்படையில் விவேகத்தை பயன்ப டுத்துங்கள்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 4.5.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்