கோலசிலாங்கூர்,
நாடு நன்றாக இருப்பதால், மலேசியர்கள் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்றும் கவலைப்பட வேண்டியதில்லை என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் கூறினார். எதிர்க்கட்சியினர் கூறுவதைப் போல், மலேசியா ஒரு தோல்வியடைந்த அல்லது திவாலான நாடாக இருந்தால், நம் வேட்பாளர்கள் ஒதுக்கீ டுகள் கேட்க முடியும் என நீங்கள் நினைக் கிறீர்களா என்று நஜீப் மே 2ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கோலசிலாங்கூரில் உள்ள புஞ்சாக் அலாம் தேசிய பள்ளியில் உரையாற்றுகையில் வினவினார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 3.5.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்