கோலாலம்பூர்,
நாட்டின் 14 ஆவது பொதுத்தேர்த லுக்கு பிறகு பொருள், சேவை வரி ( ஜி.எஸ்.டி.) விகிதம் உயர்த்தப்படும் என்று கூறப்படும் குற்றச்சாட்டை பராமரிப்பு அரசாங்கம் மறுத்துள்ளது. 6 விழுக்காடு ஜி.எஸ்.டி. விகிதம் தொடர்ந்து நிலைநிறுத்தப்படும். தேசிய முன்னணி வரும் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றால் ஜி.எஸ்.டி. வரி விகிதம் உயர்த்தப்படும் என்று எதிர்க்கட்சிகள் கூறி வருவது அவதூறாகும். அதில் உண்மையில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தெரிவித்தார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 2.5.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்