கோலாலம்பூர்,
பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா மே 9 பொதுத் தேர்தலின்போது பத்து நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கான தகுதியை பெறுகிறாரா என்பதை தீர்மானிக்க கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் மே 3ஆம் தேதி வியாழக்கிழமையை நேற்று நிர்ணயித்தது.பத்து நாடாளுமன்றத் தொகுதியின் நடப்பு உறுப்பினர் தியான் சுவாவிற்கு கடந்த மாதம் 2,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டதை காரணமாகக் காட்டி, அவருடைய வேட்புமனுவை கடந்த சனிக்கி ழமை தேர்தல் அதிகாரி அன்வார் முகமட் ஸைன் நிராகரித்தார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 1.5.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்