சண்டாக்கான்,
மக்களுக்கு மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் வழங்குவதில் தேசிய முன்னணி (தேமு) மட்டுமே அக்கறை கொண்டுள்ளது என பராமரிப்பு அரசாங்கப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் கூறியுள்ளார். எதிர்க்கட்சி தமது சொந்த திட்டங்களை பின் தொடர்ந்து செல்வதுடன் மக்களின் உணர்வு களுடன் விளை யாடும் வகையில் சுலோ கங் களைக் கூறி வருகிறது. நமது வாழ்வில் மாற்றத்தைக் கொண்டு வரக்கூடிய ஒரு கட்சியையே நாம் தெரிவு செய்ய வேண்டும்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 1.5.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்