கோலாலம்பூர்,
நாட்டின் 14-ஆவது பொதுத்தேர்தலில், எந்த ஒரு நாடாளுமன்ற அல்லது சட்டமன்றத் தொகுதிகளிலும் இந்திய வாக்காளர்கள் பெரும்பான்மை இல்லை என்றாலும் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் துருப்புச் சீட்டு அவர்களின் கைகளில் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. வரும் மே 9-ஆம் தேதி சுமார் 1,043,722 மலேசிய இந்தியர் கள் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுள்ளனர். மிகவும் அதிகமாக சிலாங்கூர் மாநிலத்தில் 333,268 இந்திய வாக்காளர்கள் உள்ளனர். அடுத்து, பேராவில் 172,483, ஜொகூரில் 118,565, பினாங்கில் 90,349, கூட்டரசுப் பிரதேசத்தில் 88,519, நெகிரி செம்பிலானில் 87,512, கெடாவில் 74,511, பகாங்கில் 37,304, மலாக்காவில் 31,328, இந்திய வாக்காளர்கள் பதிவாகியுள்ளனர்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 30.4.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்