பெட்டாலிங் ஜெயா,
வயதான காலத்திலும் தாம் தமது அரசியல் பயணத்தை தொடர வேண்டியதற்கான அவசியத்தை சித்தரிக்கும், 10 நிமிடம் நீடிக்கும் உணர்ச்சிப்பூர்வமான காணொளி ஒன்றின் வழி முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் மக்கள் மனதை எட்டிப்பிடித்துள்ளார்.அக்காணொளியில் வரும் சிறுமி ஒருத்தி துன் மகாதீரைப் பார்த்து, நீங்கள் ஏன் இன்னமும் உழைக்கின்றீர்கள் என்று கேட்கிறார். அதற்கு பதிலளிக்கும் அவர், ஒரு வேளை கடந்த காலங்களில் நான் புரிந்த தவற்றின் காரணமாகவும் நாட்டின் நடப்புச் சூழல் காரணமாகவும் நம் நாட்டை சீர்படுத்த வேண்டிய சில பணிகள் எனக்கு இன்னமும் இருப்பதுதான் இதற்கு காரணம் என்று கூறுகிறார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 30.4.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்