கோலாலம்பூர்,
நாட்டின் 14 ஆவது பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று சனிக்கிழமை நடைபெறு கிறது. 222 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் 505 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஏககாலத்தில் நடை பெறும் வேட்புமனுத்தாக்கலில் எல்லா தொகுதிகளிலும் கடும் போட்டி நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படு கிறது. மூன்றாவது அணியாக பாஸ் கட்சி தேர்தல் களத்தில் குதித்தாலும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தலைமையிலான தேசிய முன்னணிக்கும் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கும் இடையில் நடைபெறும் தேர்தலாகவே இது பார்க்கப்படுகிறது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 28.4.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்