கோலாலம்பூர்,
பதினான்காவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி மீண்டும் அதிகாரத்திற்கு வரும் என்று தேமு தலைவர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் நம்பிக்கையுடன் உள்ளார். ஆனால் மகத்தான பெரும்பான்மை கிடைக்கும் என அவர் கணிக்கவில்லை. நல்ல முடிவு கிடைக்கும் என நாங்கள் நியாயமாக நம்புகிறோம் என்று பிரதமர் நஜீப் புளூம்பெர்க்குடனான நேர்காணலின் போது கூறியதாக தெரிவிக்கப்பட்டது. அரசாங்கத்தை மாற்றுவதற்கான எந்தவோர் அசைவும் இயக்கமும் கிடையாது. அப்படி எதையும் நான் பார்க்கவில்லை. மகத்தான பெரும்பான்மையுடன் நாங்கள் வெற்றி பெறுவோம் என கூறவில்லை. மகத்தான பெரும்பான்மை கிடைக்கும் என நான் கருதவில்லை.
Read More: Malaysia Nanban Tamil Daily on 27.4.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்