(ம.யோகலிங்கம்) ஷா ஆலம்,
இந்தோனேசியா பாலி தீவில் மலேசிய மாணவி கள் சம்பந்தப்பட்ட விபத் தில் நேற்று முன்தினம் மேலும் ஒரு மாணவி உயிரிழந்தார். பாலி, உடயானா மருத்துவப் பல்கலைக் கழகத்தின் இறுதி ஆண்டு மாணவியான தர்ஷினி வீரையா (வயது 24) கடந்த 20-4-2018 ஆம் நாள் வெள்ளிக் கிழமை தன் னுடைய தோழியுடன் கோயிலுக்குச் சென்று மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி நிகழ்விடத்திலேயே மரணமுற்றார்.அவர் செலுத்திய மோட்டார் சைக்கிளில் பின் இருக்கையில் இருந்த சிவமலர் சண்முகம் (வயது 24) பலத்த காயங்களுடன் பாலி டென்பசாரில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக் கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் சிவமலர் சண்முகம் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 27.4.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்