கிள்ளான்,
மஇகாவில் கடந்த 38 ஆண்டு காலம் சேவையாற்றியவரும் கட்சியின் மத்திய செயலவையில் மூன்று முறை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவருமான கிள்ளான் மஇகா தொகுதியை சேர்ந்தவரும் பிரபல வர்த்தகருமான டத்தோ ரகுமூர்த்தி மஇகாவிலிருந்து விலகியுள்ளார். தமது விலகல் குறித்த கடிதத்தை அவர் நேற்று மஇகா தலைமையகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். கட்சிக்காக உழைத்தவர்களுக்கும் சேவையாற்றியவர்களுக்கும் அங்கு மரியாதை இல்லை. குறிப்பிட்ட தரப்பினரின் உயர்வுக்காக மட்டுமே தனது போராட்டத்தை முன்னெடுத்து இருக்கும் மஇகாவில் இனி உறுப்பினராக இருப்பதில் எந்தப் பயனும் இல்லை என்று மஇகா வட்டாரத்தில் மிகுந்த செல்வாக்குப்பெற்ற தலைவர்களில் ஒருவரான டத்தோ ரகுமூர்த்தி தெரிவித்தார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 26.4.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்