கோலாலம்பூர்,
துன் சாமிவேலு காலத்தில் பதவி பெற்றவர்கள், டத்தோஸ்ரீ பழனிவேலிடம் அப் பதவிகளை நிலைநிறுத்திக்கொண்டு, இப்போது டத்தோஸ்ரீ சுப்பிரமணியத்தி டமும் அதே பதவிக்கு குறிவைத்து வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்று விட்டார்கள் என்றால் மஇகா என்பது சாமானியர்கள் கட்சியா அல்லது ஒரு தரப்புக்கே சொந்தமான கட்சியா? பிளவுபட்டிருந்த மஇகாவை ஒன்றுபடுத்துவதற்காக மறுபடியும் கட்சியில் இணைந்த பழனியின் ஆதரவாளர்களுக்கு தேர்தலில் ‘சீட்’ கொடுக்கப்படாதது ஏன் என்ற கேள்வி கட்சி வட்டாரத்தில் நேற்று பூகம்பமாக வெடிக்கத் தொடங்கியது.
Read More: Malaysia Nanban Tamnil Daily on 24.4.208
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்