லோஸ்டார்,
நாட்டு மக்களுக்கு பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களைக் கொண்டுவர, தேசிய முன்னணி அரசாங்கத்தை மக்கள் தொடர்ந்து நிலைநிறுத்த வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் வலியுறுத்தினார். தேசிய முன்னணியின் கொள்கை அறிக்கையில் வீடமைப்புத் திட்டத்திற்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனும் சொந்த வீடுகளைக் கொண்டிருக்க வேண்டும் என்ற வேட்கையில் அரசாங்கம் நாட்டில் பல்வேறு வீடமைப்புத் திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் சொன்னார். ஓரிரண்டு ஆண்டுகளுக்கு மட்டும் நாம் திட்டங்களைக் கொண்டிருக்க முடியாது. மாறாக, நீண்ட காலத்திட்டத்தில் நாம் அதிகமான வீடமைப்புத் திட்டங்களை உருவாக்க வேண்டும் என்றார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 24.4.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்