கோலாலம்பூர்,
வரும் பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் மகத்தான வெற்றி பெற்று புத்ராஜெயாவைக் கைப்பற்றுமானால் யாரையும் பழிவாங்காது என்று அந்த கூட்டணியின் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமட் உறுதி அளித்தார். ஆனால், சட்ட முறைக்கு ஏற்ப ஆட்சி நடக்கும் (Rule of Law). குற்றம் இழைத்த வர்கள் அந்த ஆட்சியில் நீதியின் முன்நிறுத்தப்படுவர் என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். நேற்று முன் தினம் இரவு இங்கு வங்சா மாஜூ நாடாளு மன்றத் தொகுதிக்கு உட்பட்ட டானாவ் கோத்தா அடுக்குமாடி வீடமைப்புப்பகுதியில் திறந்த வெளியில் உரையாற்றிய துன் மகாதீர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Read More: Malaysia Nanban Tamil Daily 24.4.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்