img
img

ஆசிபாவிற்கு நீதி வேண்டி 84 அரசு சாரா இயக்கங்கள் போராட்டம்
சனி 21 ஏப்ரல் 2018 11:57:29

img

(பார்த்திபன் நாகராஜன்) கோலாலம்பூர்,

பாலியல் வன்முறையால் மரணமடைந்த சிறுமி ஆசிபாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று 84க்கும் மேற்பட்ட அரசு சாரா இயக்கங்கள் நேற்று இங்குள்ள இந்திய தூதரகத்தின் முன் அமைதி மறியலில் ஈடுபட்டன.மோண்ட் கியாராவில் உள்ள இந்திய தூதரகத்தின் முன் காலை 8.30 மணி முதல் இயக்கங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கூட தொடங்கினர்.இந்திய தூதரக நுழைவாயிலின் முன்புறம் அவர்கள் அனைவரும் ஆசிபாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்த பதாகைகளை ஏந்தி நின்றனர்.

Read More: Malaysia Nanban Tamil daily on 21.4.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img