பாகான் டத்தோ,
கேமரன்மலை நாடாளுமன்றத் தொகுதி ஒதுக்கீட்டு விவகாரத்தில் தேசிய முன்னணியை சேர்ந்த எந்தவொரு தலைவரும் மிரட்டும் தன்மையிலரான அறிக்கை வெளியிட வேண்டாம் என்று துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜாஹிட் ஹமிடி நேற்று எச்சரித்தார். இது போன்ற மிரட்டும் தன்மையிலான அறிக்கையை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. வரவேற்கவும் முடியாது. காரணம், இது கட்சியின் நல்லிணக்கத்திற்கு குந்தகத்தை ஏற்படுத்தி விடும் என்று அவர் நினைவுறுத்தினார்.தேசிய முன்னணி பங்காளி கட்சிகளைச் சேர்ந்த தலைவர் எவரேனும் மறைமுக மிரட்டல் அறிக்கை வெளியி டுவது உகந்ததல்ல என்று டத்தோ ஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹிமிடி அறிவுறுத்தினார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 20.4.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்