img
img

தெலுக் இந்தான் மக்களுக்கு யூடிசி, 500 பிபிஆர் வீடுகள்
வியாழன் 19 ஏப்ரல் 2018 11:47:40

img

தெலுக் இந்தான்,

இங்குள்ள மக்களின் வசதிக்காக தெலுக் இந்தானில் நகர உருமாற்று மையம் (யூடிசி) அமைக்கும் திட்டத் தையும் மக்கள் வீட மைப்புத் திட்டத்தின்  கீழ் 500 (பிபிஆர்) வீடுகள் கட்டும் திட்டத்தையும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் நேற்று இங்கு அறிவித்துள்ளார். யூடிசி என்பது மக்கள் அதிகம் விரும்பும் ஓர் அரசாங்க முயற்சியாகும். நாடளாவிய நிலையில் தற்போதுள்ள நகர உருமாற்று மையங்களுக்கு இதுவரை ஏறக்குறைய 7 கோடி பேர் சேவை நாடி வந்துள்ளனர். யூடிசிகளுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது.

Read More: Malaysia Nanban Tamil Daily on 19.4.2018

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img