தெலுக் இந்தான்,
இங்குள்ள மக்களின் வசதிக்காக தெலுக் இந்தானில் நகர உருமாற்று மையம் (யூடிசி) அமைக்கும் திட்டத் தையும் மக்கள் வீட மைப்புத் திட்டத்தின் கீழ் 500 (பிபிஆர்) வீடுகள் கட்டும் திட்டத்தையும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் நேற்று இங்கு அறிவித்துள்ளார். யூடிசி என்பது மக்கள் அதிகம் விரும்பும் ஓர் அரசாங்க முயற்சியாகும். நாடளாவிய நிலையில் தற்போதுள்ள நகர உருமாற்று மையங்களுக்கு இதுவரை ஏறக்குறைய 7 கோடி பேர் சேவை நாடி வந்துள்ளனர். யூடிசிகளுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 19.4.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்