பெரா கிராமப்புற தொழில்முனைவர்களுக்கு (நானோ) திட்டத்தின்வழி வெ.1.5 கோடி கடனுதவித் திட்டத்தை மாரா ஒத்துழைப்புடன் அரசாங்கம் வழங்கும் என புறநகர் மேம்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் பின் சப்ரி யாக்கோப் அறிவித்தார். இங்குள்ள பெரா சதுக்கத்தில் நாடளவிலான தொழில்முனைவர்களுக்கான (நானோ) கடனுதவித் திட்டத்தைத் தொடக்கி வைத்து பெரா நாடாளுமன்ற உறுப்பினரும் கிராமப்புற அமைச்சருமான டத்தோஸ்ரீ இஸ்மாயில் பின் சப்ரி யாக்கோப் உரையற்றினார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 14.4.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்