கோலாலம்பூர்,
நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியை அமைத்து இருப்பது உயர் பதவியை கைப்பற்றுவதற்காக அல்ல. மாறாக, நாடு, மக்கள் நலன் பேணப்பட வேண்டும்.மக்களின் எதிர்காலம் உறுதி செய்யப்பட வேண்டும். அதற்கு மக்கள் எங்களுக்கு உதவ வேண்டும் என்று அக்கூட்டணியின் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமட் ஒரு கவிதை வழி தமது வேண்டுகோளை விடுத்துள்ளார்.நாங்கள் நடத்தும் இந்தப் போராட்டம், எங்களுக்காகவோ, உயர் பதவியில் அம்வதற்காகவோ நடத்தப்படும் போராட்டம் அல்ல. நாட்டு நலன், மக்கள் நலன் காக்கப்பட வேண்டும். நமது நாட்டில் இனி ஜனநாயகம் இல்லை. அதற்கான அடிப்படைகள் எல்லாம் அழிந்துவிட்டன.
Read More: Malaysia Nanban Tamil Daily on 13.4.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்