img
img

மக்களின் நல்வாழ்வு பொருளாதார மேம்பாட்டைப் பொறுத்தது
வெள்ளி 13 ஏப்ரல் 2018 11:56:53

img

லங்காவி, 

மக்களின்  நலனுடன் தொடர்புடைய  பொருளாதாரத்தை வலுப்படுத்துவதன் மீது அரசாங்கம் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் நேற்று தெரிவித்தார். உதவி வடிவத்தில்  மக்களுக்கு  சென்றடைய  வேண்டிய  வருவாயையும்  நிதியையும்  ஒன்று குவிப்பதே  இதன்   அர்த்தமாகும் என்று  அவர்  குறிப்பிட்டார். அப்போது தான் மக்களின் நல்வாழ்வை  நாம் மேம்படுத்த முடியும் என்று அவர் கூறினார். லங்காவியில் உள்ள மசூரி அனைத்துலக கண்காட்சி மையத்தில்  நேற்று  நடைபெற்ற மக்களுடன் சந்திப்பு என்ற  நிகழ்ச்சியில்  அவர் உரையாற்றினார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 13.4.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img