லங்காவி,
மக்களின் நலனுடன் தொடர்புடைய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதன் மீது அரசாங்கம் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் நேற்று தெரிவித்தார். உதவி வடிவத்தில் மக்களுக்கு சென்றடைய வேண்டிய வருவாயையும் நிதியையும் ஒன்று குவிப்பதே இதன் அர்த்தமாகும் என்று அவர் குறிப்பிட்டார். அப்போது தான் மக்களின் நல்வாழ்வை நாம் மேம்படுத்த முடியும் என்று அவர் கூறினார். லங்காவியில் உள்ள மசூரி அனைத்துலக கண்காட்சி மையத்தில் நேற்று நடைபெற்ற மக்களுடன் சந்திப்பு என்ற நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 13.4.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்