கோலாலம்பூர்,
நாடு முழுவதும் 222 நாடாளுமன்ற, 587 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்களித்து, நாட்டை வழிநடத்தும் கூட்டணி எது என்பதை நீதிபதிகளாக இருந்து மக்கள் தீர்மானிக்கும் நாள் மே 9-ஆம் தேதியாகும். வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 28-ஆம் தேதி சனிக்கிழமை நடத்தப்படும் என தேர்தல் ஆணை யம் நேற்று அறிவித்தது. இம்முறை மே 9-ஆம் தேதி புதன்கிழமை வாக்களிப்பு நடத்தப்படுவதாக ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ முகமட் ஹஷிம் அப்துல்லா கூறினார். தேர்தல் பிரச்சாரத்திற்கு 11 நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 13-ஆவது பொதுத்தேர்தலை விட இது 4 நாட்கள் குறைவாகும்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 11.4.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்