தாவா,
தமது தலைமையிலான தேசிய முன்னணி அரசாங்கத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அனைத்து கொள்கைகளும் எதிர்காலத்தில் மக்களுக்கு ஒரு சிறப்பான வாழ்க்கையை அமைத்துக்கொடுப்பதற்காக வரையப்பட்டவை என்கிறார் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக்.இந்தக் கொள்கைகள் அனைத்தும் நிஜ மானவை. அவை அமல்படுத் தப்படக் கூடியவையே தவிர, மாயை உலகின் ஜாலங்கள் கிடையாது என்று அவர் வர்ணித்தார்.நாங்கள் சொல்வது வெறும் மாயையாக இருந்தால் அதில் நிஜமிருக்காது. அதே சமயம், நிறைவேற்ற முடியாத ஒன்றைப் பற்றி எங்களால் வாக்குறுதி யளிக்க முடியாது.
Read More: malaysia Nanban Tamil Daily on 11.4.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்