img
img

நண்பன் செய்தியின் எதிரொலி. உப்சி தமிழ்மொழித் துறையில் ...
திங்கள் 09 ஏப்ரல் 2018 12:05:28

img

(எஸ்.எஸ்.பரதன்)

தஞ்சோங்மாலிம்,  ஏப்.9- இங்குள்ள உப்சி எனப்படும் சுல்தான் இட்ரிஸ் கல்வியல் பல்கலைக் கழகத்தில் தமிழ்மொழித் துறையில் பட்டப் படிப்பினை முடித்த 52 ஆசிரியர்களுக்கு ஓராண்டுக்கும் மேலாகியும் பணியிடக் கடிதங்கள் வராததால் மன உளைச்சலுடன் சிரமத்தையும் எதிர் நோக்கி வந்தனர். இந்நிலையில் கடந்த 2016இல் பட்டப் படிப்பினை முடித்த 22 ஆசிரியர்களும் 2017இல் பயிற்சியினை முடித்த 30 பேரில் 17 பேருக்கு கல்வி யமைச்சிடமிருந்து நேர்முகப் பேட்டிக்கு கடிதங்கள் கிடைக்கப்பெற்ற தமிழ்துறை பட்டதாரி ஆசிரியர்கள் மகிழ்ச்சியில் திளைத்திருப்பதாக அறிய வரு கிறது. ஒரு சில உப்சி தமிழ்துறை ஆசிரியர்கள் தங்களுக்கு ஆதரவாக, ஆசிரியர்கள் எதிர்நோக்கிய  பிரச்சனைகளை விடாது செய்திகளாக வெளியிட்டு வந்த நண்பன் நாளிதழுக்கு தொலைபேசி வாயிலாக நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 9.4.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img