கோலாலம்பூர்,
நாட்டின் பல்வேறு இனங்களிடையே சமத்துவம் மற்றும் பரஸ்பர புரிந்துணர்வு நிலவும் பொருட்டு, அவை மீதிலான கலந்துரையாடல்களை ஊக்கு விப்பதற்கு பிரதமர் துறை இலாகாவில் முஸ்லிம் அல்லாத சிறப்புப் பிரிவு ஒன்று அமைக்கப்படும்.சனிக்கிழமை இரவு தேசிய முன்னணி தேர்தல் கொள்கை அறிக்கையை அறிவித்தபோது பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் இதனைத் தெரிவித்தார்.பிரிம் உதவித் தொகையைப் பெறுவோரின் பிள்ளை கள் உயர்கல்விக் கழகங்களில் தங்கள் கல்வியைத் தொடரும்போது அவர்களுக்கு ஒரே தடவை உதவித் தொகையாக வெ.1,500 வழங்கப்படும்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 9.4.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்