கோலாலம்பூர், ஏப். 7-
நாட்டின் 13 ஆவது நாடாளுமன்றம் இன்று கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து 14 ஆவது பொதுத் தேர்தல் வரும் மே 5 ஆம் தேதி சனிக்கிழமை நடக்கலாம் என்று எதிர்பார்க் கப்படுகிறது. வேட்புமனுத்தாக்கல் வரும் ஏப்ரல் 21 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனினும் பிரச்சார நாள் இம்முறை 13 நாட்களாக சுருங்கலாம் என்று கூறப்படுகிறது. 222 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் 587 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படுவது தொடர்பில் வேட்புமனுத்தாக்கல், வாக்களிப்பு நாள் ஆகியவற்றை முடிவு செய்வதற்கு அடுத்த வாரம் தேர்தல் ஆணையம் கூடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read More: Malaysia Nanban Tamil daily on 7.4.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்