கோலாலம்பூர், ஏப். 7-
நாட்டின் 13 ஆவது நாடாளுமன்றம் இன்று கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து 14 ஆவது பொதுத் தேர்தல் வரும் மே 5 ஆம் தேதி சனிக்கிழமை நடக்கலாம் என்று எதிர்பார்க் கப்படுகிறது. வேட்புமனுத்தாக்கல் வரும் ஏப்ரல் 21 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனினும் பிரச்சார நாள் இம்முறை 13 நாட்களாக சுருங்கலாம் என்று கூறப்படுகிறது. 222 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் 587 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படுவது தொடர்பில் வேட்புமனுத்தாக்கல், வாக்களிப்பு நாள் ஆகியவற்றை முடிவு செய்வதற்கு அடுத்த வாரம் தேர்தல் ஆணையம் கூடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read More: Malaysia Nanban Tamil daily on 7.4.2018
நாட்டில் அந்நிய நாட்டுத் தொழிலாளர்களை வேலைக்குச் சேர்ப்பதில் அதிகார
மேலும்தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்ததாகச் சந்தேகத்தின் பேரில் 12
மேலும்கெராக்கான் மீது வீசப்படும் குற்றச்சாட்டு சுத்த அபத்தமான ஒன்று என்று
மேலும்அண்மையில் சர்ச்சையில் இருந்த அந்நிலத்திற்கான நிலப்பட்டாவை மீட்டு
மேலும்1917-இல் தமிழகத்திலிருந்து இங்கு குடி பெயர்ந்த
மேலும்