கோலாலம்பூர்,
தேசிய முன்னணிக்கும் நம்பிக்கைக் கூட்டணிக்கும் கடுமையான பலப்பரீட்சையாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படும் நாட்டின் 14 ஆவது பொதுத்தேர்தலுக்கு வழிவிடும் வகையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கலைப்பு இன்று ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் நடப்புக்கு வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். நேற்று காலை இஸ்தானா நெகாராவில் மாமன்னரை சந்தித்தப் பின்னர் நண்பகல் 12.00 மணியளவில் புத்ரா பெர்டானாவிலிருந்து பிரதமர் இதனை அறிவித்தார். முன்னதாக காலையில் அமைச்சரவைக் கூட்டத்திற்கு தாம் தலைமையேற்றதாகவும் அதன் பின்னரே தாம் மாமன்னரை நேரில் சந்தித்து பேசியதாகவும் அவர் கூறினார்.
Read More:Malaysia Nanban Tamil Daily on 7.4.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்