புத்ராஜெயா,
அரசு ஊழியர்களுக்கான ஆண்டு ஊதிய உயர்வு இவ்வாண்டு இரட்டிப்பாக வழங்கப்படவிருக்கிறது. மொத்தம் 16 லட்சம் அரசு ஊழியர்கள் தங்களுடைய வழக்கமான ஆண்டு ஊதிய உயர்வோடு மேலும் ஓர் உயர்வை ஜூலை முதல் தேதி பெறவிருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் அறிவித்தார். அரசாங்கத்தின்பால் நீங்கள் காட்டி வரும் விசுவாசம், ஆதரவு, அர்ப்பண உணர்வு ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையில் இது வழங்கப்படுகிறது என்று பிரதமர் நேற்று புதன்கிழமை மாப்பாவிடம் தெரிவித்தார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 5.4.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்