img
img

அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பு நிதி
வியாழன் 05 ஏப்ரல் 2018 11:18:20

img

புத்ராஜெயா,

அரசு ஊழியர்களுக்கான ஆண்டு ஊதிய உயர்வு இவ்வாண்டு இரட்டிப்பாக வழங்கப்படவிருக்கிறது. மொத்தம் 16 லட்சம் அரசு ஊழியர்கள் தங்களுடைய வழக்கமான ஆண்டு ஊதிய உயர்வோடு மேலும் ஓர் உயர்வை ஜூலை முதல் தேதி பெறவிருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் அறிவித்தார். அரசாங்கத்தின்பால் நீங்கள் காட்டி வரும் விசுவாசம், ஆதரவு, அர்ப்பண உணர்வு  ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையில் இது வழங்கப்படுகிறது என்று பிரதமர் நேற்று புதன்கிழமை மாப்பாவிடம் தெரிவித்தார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 5.4.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img