கோலாலம்பூர்,
வரும் பொதுத் தேர்தலில் மறைந்த பிரபல வழக்கறிஞரும் அரசியல்வாதியுமான கர்ப்பால் சிங்கின் குடும்பமே களம் இறங்குகிறது. அந்த வகையில் ஜசெகவின் முன்னாள் மூத்த தலைவரான கர்ப்பால் சிங்கின் மகள் சங்கீத் கவுர் சிங் வரும் பொதுத்தேர்தலில் பூச்சோங் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவார் என்று கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது. இந்தத் தொகுதியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர், கர்ப்பால் சிங்கின் மகன் கோபிந்த் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More: Malaysia Nanban Tamil daily on 4.4.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்