கோலாலம்பூர்,
பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தலைமையில் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் அமைச்சரவைக்கூட்டம், 14 ஆவது பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் நடைபெறும் கடைசி அமைச்சரவைக்கூட்டமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சரவைக்கூட்டத்திற்கு முன்ன தாக, நாடாளுமன்றத்தைக் கலைக்கும் வகையில் காலையில் மாமன்னரை பிரதமர் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை தொழு கைக்குப் பிறகு நாடாளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பாக புத்ராஜெயாவில் பிரதமர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று உயர்மட்ட வட்டாரங்கள் கூறுகின்றன.
Read More: Malaysia Nanban Tamil Daily on 4.4.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்