பெட்டாலிங் ஜெயா,
நாட்டின் 14-ஆவது பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் நாடாளுமன்றம் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி வெள்ளிக்கிழமை அல்லது ஒரு நாளுக்கு முன்னதாக வியாழக்கிழமை கலைக்கப்படலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை கலைக்கப்படுவதற்கு ஏதுவாக நாளை புதன்கிழமை நடைபெறவிருந்த அமைச்சரவைக் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்றம் கலைக்க ப்படுவதற்கு முன்னதாக நடைபெறும் கடைசி அமைச்சரவைக் கூட்டமாக அது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 3.4.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்