(எஸ்.எஸ்.பரதன்) தஞ்சோங்மாலிம்,
குறைவான மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட ஆரம்பப்பள்ளிகளில் பன்மை வகுப்புகளை மீண்டும் அமல்படுத்த கல்வியமைச்சு நடவடிக்கை மேற்கொண்டதன் எதிரொலியாக பல ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 40 மாணவர்களுக்கும் குறைவான மாணவர்கள் கொண்ட பள்ளிகளில் பத்திலிருந்து பதினொரு ஆசிரியர்கள் இருந்த காலம் மாறி, தற்போது ஆறு அல்லது ஏழு ஆசிரியர்களே கற்றல் கற்பித்தலை நடத்தி வருகின்றனர்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 31.3.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்