img
img

தமிழ்ப்பள்ளிகளில் பன்மை வகுப்புகளினால் ஆசிரியர்கள் பலர் இடமாற்றம்
சனி 31 மார்ச் 2018 15:57:39

img

(எஸ்.எஸ்.பரதன்) தஞ்சோங்மாலிம்,

குறைவான மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட ஆரம்பப்பள்ளிகளில் பன்மை வகுப்புகளை மீண்டும் அமல்படுத்த கல்வியமைச்சு நடவடிக்கை மேற்கொண்டதன் எதிரொலியாக பல ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 40 மாணவர்களுக்கும் குறைவான மாணவர்கள் கொண்ட பள்ளிகளில் பத்திலிருந்து பதினொரு ஆசிரியர்கள் இருந்த காலம் மாறி, தற்போது ஆறு அல்லது ஏழு ஆசிரியர்களே கற்றல் கற்பித்தலை நடத்தி வருகின்றனர். 

Read More: Malaysia Nanban Tamil Daily on 31.3.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img