(எம்.கே.வள்ளுவன்) ஜொகூர்பாரு,
ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை பொதுத் தேர்தல் வரும்போது எட்டிப் பார்க்கும் ‘நாடோடி’ வேட்பாளர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வரும் இந்த வேட்பாளர்களால் மக்க ளுக்கு எவ்வித பலனும் கிட்டப் போவதில்லை என எச்சரித்த அவர் கோபத்தால் எடுக்கக்கூடிய முடிவு பின்னர் தேர்வு தவறானது என்பதை உணரும் நிலையை ஏற்படுத்தும் என்பதை சுட்டிக்காட் டினார். நாடோடி வேட்பாளர்களை மக்கள் புறக்கணிப் பதுடன் சேவை செய்வதில் உறுதியாக இருக்கும் வேட்பாளர்களை வரும் தேர்தலில் தேர்வு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 31.3.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்