img
img

நாடாளுமன்றம் எப்போது கலைப்பு ? நாடே காத்திருக்கிறது
வெள்ளி 30 மார்ச் 2018 11:54:22

img

கோலாலம்பூர், 

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில், நாடாளுமன்றம் கலைக்கப்படுவதை எதிர்பார்த்து நாடே காத்திருக்கும் வேளையில், அனை வரின் கவனமும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் பக்கம் திரும்பியுள்ளது. சுமார் ஒரு கோடியே 46 லட்சம் மலேசியர்கள், ஓர் அரசாங்கத்தை தேர்ந்தெ டுக்க இந்த தேர்தலில் தங்களது வாக்குகளை செலுத்தவிருக்கிறார்கள்.தேர்தல் ஆணையத்தின் தொகுதி எல்லை மறு சீரமைப்பு அறிக்கை மக்களவையில் நிறைவேற்றப்பட்டப் பின்னர், நாடாளுமன்றம் கலைக்கப்படும் என ஊடகங்கள் மிகைப்படுத்தி யதைத் தொடர்ந்து, ஆளுங் கட்சியான தேசிய முன்னணி (தேமு) தலைவரின் பக்கம் கவனம் திரும்பியுள்ளது.

Read More: Malaysia Nanban Tamil Daily on 30.3.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img