கோலாலம்பூர்,
தன் மூன்று பிள்ளைகளும் ஒருதலைப் பட்சமாக இஸ்லாத்திற்கு மத மாற்றம் செய்யப்பட்ட தற்கு எதிரான ஒன்பது ஆண்டு போராட்டத் தில் தன் துணிச்சலை பாராட்டி வழங்கப்பட்ட அனைத்துலக துணிவுமிக்க மகளிர் விருதை இந்நாட்டின் அனைத்து தனித்து வாழும் பெற்றோருக் கும் சமர்ப்பிப்பதாக எம்.இந்திரா காந்தி கூறுகிறார்.இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. இது எனக்கு மட்டும் அல்ல. என்னை போன்ற அனைத்து தனித்து வாழும் பெற்றோ ருக்கும் சமர்ப்பணம் என்று நேற்று மலேசியாவிற்கான அமெரிக்க தூதர் கமலா ஷிரின் லக்தீரிடமிருந்து அவ்விருதை பெற்றுக்கொண்ட போது இந்திரா கூறினார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 29.3.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்