img
img

எனக்கு கிடைத்த விருது அனைத்து வாழும் பெற்றோருக்கும் சமர்ப்பணம்
வியாழன் 29 மார்ச் 2018 12:28:11

img

கோலாலம்பூர், 

தன் மூன்று பிள்ளைகளும் ஒருதலைப் பட்சமாக இஸ்லாத்திற்கு மத மாற்றம் செய்யப்பட்ட தற்கு எதிரான ஒன்பது ஆண்டு போராட்டத் தில் தன் துணிச்சலை பாராட்டி வழங்கப்பட்ட அனைத்துலக துணிவுமிக்க மகளிர் விருதை இந்நாட்டின் அனைத்து தனித்து வாழும் பெற்றோருக் கும் சமர்ப்பிப்பதாக எம்.இந்திரா காந்தி கூறுகிறார்.இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. இது எனக்கு மட்டும் அல்ல. என்னை போன்ற அனைத்து தனித்து வாழும் பெற்றோ ருக்கும் சமர்ப்பணம் என்று நேற்று மலேசியாவிற்கான அமெரிக்க தூதர் கமலா ஷிரின் லக்தீரிடமிருந்து அவ்விருதை பெற்றுக்கொண்ட போது இந்திரா கூறினார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 29.3.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img