கோலாலம்பூர்,
எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்பு, சலசலப்புக்கு இடையே தேர்தல் தொகுதி எல்லை சீரமைப்பு தீர்மானம் நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் நண்பகல் 12.30 மணியளவில் அந்த தீர்மானத்தை தாக்கல் செய்தபோது எதிர்க்கட்சியினருக்கும் தேசிய முன்னணி உறுப்பினர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம், சலசலப்பு ஏற்பட்டதை தொடர்ந்து சுமார் 20 நிமிடம் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. அத்தீர்மா னத்தை 129 உறுப்பினர்கள் ஆதரித்த அதேவேளையில் 80 உறுப்பினர்கள் எதிர்த்துள்ளனர்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 29.3.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்