கோலாலம்பூர்,
பொய்ச் செய்தி தொடர்பான குற்றமிழைப்போருக்கு வெ.5 லட்சம் வரை அபராதம் விதித்தல் உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ள சர்ச்சைக்குரிய பொய்ச் செய்திக்கு எதிரான மசோதா 2018 நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட் டுள்ளது. உத்தேச சட்டத் தின்படி முழுவதும் அல்லது பகுதி பொய்யான ஏதேனும் செய்தி, தகவல், புள்ளி விவரம் அல்லுத அறிக்கை ஆகியவை கட்டுரை காயொளி, ஒலிப்பதிவு வடி விலோ அல்லது வார்த்தைகள், கருத்து க்களை குறிக்கக்கூடிய இதர வடிவிலோ இருக்குமாயின் அது பொய்ச் செய்தி என வர்ணிக்கப்படுகிறது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 27.3.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்