கோலாலம்பூர்,
மீபா எனும் மலேசிய இந்திய கால்பந்துச் சங்கம் இரண்டு ஆண்டுகளில் 22,000 இளைஞர்களுக்கு கால்பந்துத் துறையில் பயிற்சி அளித்திருப்பதாக நாடாளு மன்றத்தில் வெளியான தகவல் குறித்து நாடு முழுவதும் அதிர்ச்சி அலை வீசத்தொடங்கியுள்ளது. செடிக்கின் பணத்திற்கு கணக்குக் கேட்டால் முழு பூச ணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு இப்படி ஒரு கதையைச் சொல்வதா என்று சமூகத் தலைவர்கள் பலரும் வினவினர். மலேசிய இந்தியர்களை பொரு ளாதார நிலையில் உயர்த்துவதுதான் பிரதமர் துறையின் கீழ் இயங்கும் செடிக் அமைப்பின் நோக்கமாகும். எதை வைத்து இதிலிருந்து மீபாவிற்கு ஒதுக்கீடு தரப்பட்டது. கால்பந்து என்ன பணம் சம்பாதிக்கும் துறையா என்று அவர்கள் மேலும் கேள்வி எழுப்பினர்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 24.3.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்