கோத்தாகினபாலு,
பொருட்களின் விலை உயர்வினால் நாட்டு மக்கள் சிரமப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு மக்கள் நெஞ்சைத்தொடும் விற்பனைத் திட்டத்தை பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் நேற்று அறிவித்தார். இந்த விற்பனைத் திட்டம் நாடு முழுவதும் உள்ள அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும் அமல்படுத்தப்படும். இந்த விற்பனைத் திட்டத்தின் வழி பொருட்களின் விலை மலிவாக கிடைப்பதுடன் இலவசம் ஒன்றும் வழங்கப்படுகிறது. உதாரணத் திற்கு சந்தையில் ஒரு பாக்கெட் வெ. 23.80 க்கு விற்பனை செய்யப்படும் பத்து கிலோ கொண்ட சூப்பர் அரிசி, அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் அமல்படுத்தப்படும் இந்த விற்பனைத் திட்டத்தின் வாயிலாக வெ. 20.00 க்கு பெற முடியும். அத்துடன் கூடுதல் ஒரு பாக்கெட் அரிசியையும் இலவசமாக பெற முடியும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 22.3.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்