பெட்டாலிங் ஜெயா,
மலேசியா ஏர்லைன்ஸின் எம்எச் 17 விமானத்தை நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யாவால் குற்றஞ்சாட்டப்பட்ட உக்ரைன் விமானி, கடந்த ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. கேப்டன் விலாடிஸ்லாவ் வோலோஷின் (வயது 29), கருங்கடலுக்கு அருகே மிக்கோலாயிவ் எனுமிடத்தில் உள்ள வீட்டில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு உயிரை போக்கிக் கொண்ட தாக கூறப்பட்டது. வோலோஷின் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்ததாக குடும்ப உறுப்பினர்கள் கூறியதாக உக்ரைன் ஊடகத்தை மேற்கோள்காட்டி பிபிசி தெரிவித்தது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 21.3.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்