பெட்டாலிங் ஜெயா,
வரும் 14-ஆவது பொதுத்தேர்தலே தமக்கு இறுதியான தேர்தல் என்பதை துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி பகிரங்கமாக அறிவித்து ள்ளார். நாட்டின் 15-ஆவது பொதுத்தேர்தலில் தாம் போட்டியிடப்போவதில்லை என்றும் 93 வயதை அடைவதற்கு முன்பே ராஜினாமா செய்ய விருப்பதாகவும் நேற்று அவர் கூறினார். செர்டாங்கில் நடைபெற்ற டி.என்.50 கலந்துரையாடலின்போது அவர் இதனை தெரிவித்தார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 19.3.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்