கோலாலம்பூர்,
கடந்த 22 ஆண்டுகளாக தாம் நாட்டின் பிரதமராக இருந்தபோது இந்நாட்டிலுள்ள இந்திய சமூகம் பின்தங்கிப் போனதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு மஇகாவும் அதன் தலைவர் களுமே காரணம் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். தமது காலத்தின் போது இந்நாட்டிலுள்ள இந்திய சமூகம் பின்தங்கிப் போனதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால், அதற்கு அரசாங்கம் காரணம் அல்ல. மாறாக, மஇகாவும் அதன் முன்னாள் தலைவர்களுமே காரணம் என்று அவர் சொன்னார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 16.3.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்