ஈப்போ,
தேசிய முன்னணி (தேமு) தலைமையிலான நடப்பு அரசாங்க நிர்வாகம் முழு நிறைவானதாக இல்லாமல் இருக்கலாம். எனினும் நாட்டின் முன்னேற்றத்தி ற்காக மேலும் இலக்குகளை அடைவதற்கு அது எப்போதும் அதன் தவறுகளிலிருந்து பாடம் கற்கிறது என பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் நேற்று கூறியுள்ளார். தேமுவை எல்லா வகையான குறைகூறல்களும் சூழ்ந்துள்ள போதிலும் நாட்டை நிர்வகிப்பதற்கான அதிகார அடிப்படை எனும் நிலையில் நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தையும் அது தொடர்ந்து பாதுகாக்கும்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 16.3.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்