(ம.யோகலிங்கம்) கிள்ளான்,
நாட்டின் பழைமை வாய்ந்த பள்ளிகளில் ஒன்றான கிள்ளான், ஜாலான் தெப்பி சுங்கை தமிழ்ப்பள்ளி வீற்றிருக்கும் நிலத்தை கிள்ளான் நகராண்மைக்கழகம் (எம்.பி.கே.) கோருவதால் 110 மாணவர்கள் பயிலும் இரண்டு மாடி கட்டடங்களை கொண்ட அப்பள்ளி நிலம் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அந்த பள்ளி நிலத்தை கோரி நகராண்மைக்கழகம், கடந்த டிசம்பர் மாதமே மாவட்ட நில அலுவலகத்தில் கடிதம் வழங்கியிருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளி யாகி, பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 15.3.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்