(பெருஜி பெருமாள் - ஆர்.குணா - கி.தீபன்) கோலாலம்பூர்,
வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி ஆட்சியை கைப்பற்றுமானால் இந்தியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று அக்கூட்டணியின் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று உறுதி யளித்தார்.நேற்று இரவு 8.30 மணியளவில் இங்கு சீன அசெம்பிளி மண்டபத்தில் நடைபெற்ற துன் மகாதீருடன் ஒரு பொன் மாலை பொழுது எனும் நிகழ்ச்சியில் உரையாற்று கையில் துன் மகாதீர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Read More: malaysia Nanban Tamil Daily on 15.3.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்