img
img

நம்பிக்கை கூட்டணி ஆட்சியை கைப்பற்றினால் இந்தியர்களுக்கான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்
வியாழன் 15 மார்ச் 2018 12:15:21

img

(பெருஜி பெருமாள் - ஆர்.குணா - கி.தீபன்) கோலாலம்பூர், 

வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி ஆட்சியை கைப்பற்றுமானால் இந்தியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று அக்கூட்டணியின் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று உறுதி யளித்தார்.நேற்று இரவு 8.30 மணியளவில் இங்கு சீன அசெம்பிளி மண்டபத்தில் நடைபெற்ற துன் மகாதீருடன் ஒரு பொன் மாலை பொழுது எனும் நிகழ்ச்சியில் உரையாற்று கையில் துன் மகாதீர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read More: malaysia Nanban Tamil Daily on 15.3.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img