img
img

ரிஞ்சிங் யோட்டத் தமிழ்ப்பள்ளியின் 66 மாணவர்கள் நச்சுணவால் பாதிப்பு 
செவ்வாய் 13 மார்ச் 2018 12:51:46

img

செமினி,

ரிஞ்சிங் தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த சுமார் 66 மாணவர்கள் நச்சுணவு காரணமாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட சம்பவம் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று காலை 10 மணியளவில் பள்ளி சிற்றுண்டிசாலையில் நாசி லெமாக், நாசி கோரேங் முதலான உணவுகளை மாணவர்கள் உட்கொண்டனர்.இவ்வுணவை சாப்பிட்ட ஒரு மாணவர் நண்பகல் 12 மணியளவில் வாந்தி எடுத்ததை தொடர்ந்து பல மாணவர்கள் வாந்தி எடுக்கத் தொடங்கினர்.

உடனே பள்ளியின் தலைமையாசிரியர் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தை அழைத்து தகவல் கூறினார்.அதன் பிறகு ஆசிரியர்களும் பெற்றோர்களும் மாண வர்களை அருகில் உள்ள பெரானாங் சுகாதார கிளினிக்கிற்கு அழைத்து சென்றனர்.முதலில் 25 மாணவர்கள் அந்த கிளினிக்கிற்கு அழைத்துச் செல்லப்பட்ட னர். ஆனால் அதன் பிறகு இதர மாணவர்களும் வாந்தி எடுத்ததைத் தொடர்ந்து அவர்களையும் கிளினிக்கிற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 13.3.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img