(காளிதாசன் தியாகராஜன்) கோலாலம்பூர்,
ராணுவ வீரர்களுக்காக பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட முதலீட்டு பங்கு திட்டத்தில் மலேசிய முன்னாள் இந்திய ராணுவ வீரர்கள் புறக் கணிக்கப் பட்டுள்ளதாக பரவலாக புகார்கள் பெறப்பட்டுள்ளன. இந்த சிறப்பு பங்கு ஒதுக்கீட்டுத் திட்டத்தில் முன்னாள் இந்திய ராணுவ வீரர்கள் சேர்த்துக்கொள்ளப்ப டாததால் நாடு முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டிற்காக புரிந்த தியாகத்தில் எங்களுக்கு பங்கில்லையா என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 12.3.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்